Tuesday, May 31, 2016

மிகவும் எதிர்பார்த்து
இனி நடக்கவே நடக்காது
என்று கடந்து போன பின்
எதிர்பாராத தருணத்தில்
அது நடப்பது தான் 
வாழ்க்கை எனில் ...
அப்படி நடக்கும் போது
அதை ஏற்க முடியாமல் போவதே
விதி எனப்படும் !

No comments:

Post a Comment