Tuesday, May 31, 2016

அப்போ நான் போயிட்டு வரேன்
என்று நீ ஆயிரம் முறை சொல்லும் போதே தெரிகிறது
இன்னும் கொஞ்சம் நேரம் இரேன் என்று கேட்பதற்கு ஏங்குகிறாய் என்று !
# செல்லாமை உண்டேல் எனக்குரை

No comments:

Post a Comment