Tuesday, May 31, 2016

எத்தனை தான் முறுக்கி கொண்டு காட்டாமல் இருந்தாலும்
கஷ்டமாய் இருக்கிறது என்று நான் அழும் போது
உன் கண்ணோரம் துளிர்க்கும் ரெண்டு சொட்டு கண்ணீர்
காட்டி கொடுத்து விடும் உன் அன்பை !

No comments:

Post a Comment