Tuesday, May 31, 2016

ஓடி கொண்டே இருப்பது தெரிந்து
ஒரு நொடி திரும்பி பார்க்க
நான் ஓடிய பாதையில்
கண்ணில் படவில்லை என் கால்தடங்கள்
தெளிந்தது ஒன்று 
ஓடி கொண்டிருப்பது
யாரோ இட்ட பாதையில்
கால்தடங்கள் பதிக்க
புதிய பாதை உருவாக்க வேண்டும் !

No comments:

Post a Comment