Tuesday, May 31, 2016

நுரைத்த அழகில் உயிர் நெருங்கி
நுகர்ந்த மணத்தில் சுவாசம் கலந்து
மிடறு மிடறாய் இதயம் நனைத்து
பிரிய மனம் இல்லாது தொண்டை அடைத்து
இறுதியாய் நின்ற இனிப்பு தோய்ந்த கசப்பில்
மீண்டும் காண ஏங்க வைக்கும் தவிப்பில்
படைத்தவனின் இணை இல்லாத அற்புத படைப்பு
பில்டர் காபி !

No comments:

Post a Comment