Tuesday, May 31, 2016

மெழுகு மட்டும் அல்ல
தானும் தான் தன்னை எரித்து
ஒளி கொடுக்கும் தன்னலம் இல்லாதது
உருகுவது தெரிந்தால் மட்டுமே தியாகம் அல்ல
ஒரு எரிந்த தீக்குச்சியின் மௌன சாட்சி !

No comments:

Post a Comment