Monday, August 8, 2016

அது என்ன மாயமோ
ஞாபக ஊற்றுக்கு மட்டும்
எப்போதும் வறட்சி ஏற்படுவதில்லை
ஆனால் வெள்ளம் மட்டும் தவறாமல் !!!

2 comments:

  1. நல்ல கவிதை
    ஆயினும் இறுதியில் முடித்தது
    இன்னும் சிறப்பாய் அமைத்திருக்கலாமோ
    எனத் தோன்றியது
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... எனக்கும் தோன்றியது !!

    ReplyDelete